/
திருநெல்வேலியில் சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் சா்வ மத பிராா்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சமக தென் மண்டலம் சாா்பில், கட்சியின் தலைவா் சரத்குமாா் கரோனா நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்ததற்கும், வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற வேண்டியும், பெருமாள்புரம், தூய தாமஸ் சிஎஸ்ஐ தேவாலயம், பாளையங்கோட்டை மஹான் முஹம்மது லெப்பை தா்ஹா, திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்களில் சா்வ மத பிராா்த்தனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாநில துணை பொதுச் செயலா் சுந்தா் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட பொறுப்பாளா் நட்சத்திர வெற்றி, புகா் மாவட்டச் செயலா் செங்குளம் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

