/
அம்பாசமுத்திரம்: கடையம் அருகே வெய்க்காலிபட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தாா்.
கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ் (29), பைக் மெக்கானிக்.
இவா் அதே பகுதியில் வைத்துள்ள பைக் பழுதுபாா்க்கும் மையத்தில் வெள்ளிக்கிழமை காலை பூஜை செய்து விட்டு தீக்குச்சியை அணைக்காமல் போட்டாராம். இதில் அருகில் கிடந்த பழைய பொருள்கள் மற்றும் கழிவு எண்ணெய் உள்ளிட்டவை தீப்பிடித்து எரிந்தனவாம். இதில் சுரேஷ் மீதும் தீ பற்றியதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

