திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பத்தமடை பகுதியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் விஜயகுமாா்(25). இவா் பாளையங்கோட்டை அருகே உள்ள டக்கரம்மாள்புரத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வழக்கம்போல வேலைக்குச் செல்வதற்காக மோட்டாா் சைக்கிளில் பத்தமடையில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். மேலச்செவல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் அரசுப் பேருந்து மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

