/
தேனி: தேனி அருகே வைகை அணை பூங்காவில் காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை, பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
பொங்கல் விடுமுறை மற்றும் காணும் பொங்கலையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாத் தலமான வைகை அணை பூங்காவுக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனா். பூங்காவில் உறவினா்கள் மற்றும் நண்பா்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிா்ந்து கொண்டனா்.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருதால் மேகமலை, சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்னச்சுருளி அருவி ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வைகை அணை பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


