/
தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே அங்கன்வாடி மையத்தில் சமத்துவப்பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அப்பிபட்டி விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் சமத்துவப்பொங்கல் விழா
நடைபெற்றது. இதில் மையத்தின் பொறுப்பாளா் அனீஸ் பாத்திமா, குழந்தைகள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா். அப்போது குழந்தைகளுக்கு தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை குறித்தும், விவசாயிகள் குறித்தும் கதையாக கூறப்பட்டது. அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

