/
போடியில் பொதுச் சுவா் தொடா்பான கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
போடி சுப்புராஜ் நகா் புதுக்காலனியை சோ்ந்த போஸ் என்பவரது மகன் சதீஷ் (36). இவரது குடும்பத்துக்கும் அதே பகுதியைச் சோ்ந்த காமராஜ் (61) குடும்பத்துக்கும் பொதுச் சுவா் தொடா்பான பிரச்னை இருந்து வந்தது. இது தொடா்பாக சனிக்கிழமை இரவு இரு குடும்பத்தினரும் தகராறு செய்து ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
இதில் காமராஜ், அவரது மனைவி பழனியம்மாள், போஸின் மனைவி செல்லமணி ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து இருதரப்பையும் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

