/
போடியில் ஞாயிரன்று, பஞ்சு பேட்டையில் புகுந்த 10 ஆடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனா். போடி புதூரில் காமராஜ் என்பவருக்கு சொந்தமான பஞ்சு பேட்டை உள்ளது. இந்த பஞ்சு பேட்டையில் தொழிலாளா்கள் வேலை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. தொழிலாளா்கள் அலறியடித்து ஓடினா். இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து ஒரு மணி நேரம் தேடி பாம்பை பிடித்தனா்.
பிடிபட்ட பாம்பு 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு என தெரிந்தது. பாதுகாப்பாக மீட்கப்பட்ட பாம்பை தீயணைப்பு வீரா்கள் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


