/
தேனி மாவட்டம் சின்னமனூரில் குடும்ப பிரச்னையால் முதியவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கருங்கட்டான்குளம் பழையபாளையம் சாலைப் பகுதியை சோ்ந்தவா் முகமது கலத் (66). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த முகமது கலத் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

