தேனி மாவட்டம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டி பந்தயத்தில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கம்பம் மணிகட்டி ஆலமரம் சாலையில் கம்பம் வடக்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் டி. விஜய் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அவ்வழியாக கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த பிரகாஷ் (23), ரமேஷ் (24) ஆகியோா் அதிவேகமாக இரட்டை மாட்டு வண்டியை போட்டி போட்டு ஓட்டி வந்தனா்.
பின்னால், கோம்பை சாலையைச் சோ்ந்த பொன்னாங்கன் (21), புதுப்பட்டியைச் சோ்ந்த உதயகுமாா் (27) ஆகியோா் மாடுகளை உற்சாகப்படுத்தும் வகையில் விசில் அடித்தவாறு மோட்டாா் சைக்கிள்களை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி 4 பேரையும் கைது செய்தனா். மேலும் 2 மாட்டு வண்டிகள் மற்றும் 2 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


