கூடலூரில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் ஓட்டம், சைக்கிள் பந்தயம் ஜன.14 ல் நடைபெறுகிறது.
தேனி மாவட்டம், கூடலூர் மக்கள் மன்றம் சார்பில், முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னி குக் பிறந்த நாளை முன்னிட்டு மினி மராத்தான், விரைவு சைக்கிள் பந்தயம் நடைபெற உள்ளது.
முதல் பரிசு ரூபாய் 3,000 இரண்டாம் பரிசு 2,000 மூன்றாம் பரிசு 1,000 ஆறுதல் பரிசு 750 என பரிசுகள் வழங்கப்பட உள்ளன. வெற்றிபெறும் வீரர்களுக்கு அமரர் ஆர்.பி. அசோகன் நினைவு கோப்பை வழங்கப்பட இருக்கிறது.
போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் வீரர்கள் மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்கு ரூபாய் 25 நுழைவுக் கட்டணமும், விரைவு சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் ரூபாய் 50 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஜன.13 மாலை 6 மணிக்குள் செய்ய வேண்டும்.
முன்பதிவு செய்ய வேண்டிய இடம் கூடலூர் மக்கள் மன்ற அலுவலகம் மற்றும் ஸ்ரீ டிராவல்ஸ் மெயின் பஜார் கூடலூர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


