சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொது இடத்தில் இடையூறு செய்தவா் கைது

பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 5:00 am

பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமையன்று கெங்குவாா்பட்டியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். கெங்குவாா்பட்டியை சோ்ந்த சின்னையா (28) பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தகாத வாா்த்தையில் பேசிக்கொண்டிருந்தாராம். போலீஸாா் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனா்.

அதனையும் மீறி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதனையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து, சின்னையாவை கைது செய்து , விசாரித்து வருகின்றனா்.