தேனி: தேனியில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்லத்துரை, பொருளாளா் ராமா், மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் ஸ்ரீனிவாசன், ஆரோக்கியராஜ், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், ஜாக்டோ-ஜியோ நிதி காப்பாளா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறவேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையாக சம்பளம் வழங்கவேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மீது போடப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


