/
தேனி: தேனி மாவட்டக் காவல்துறையில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுதாரா்கள் 30 போ் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனா்.
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி சனிக்கிழமை கூறியது: மாவட்டக் காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுதாரா்கள் மொத்தம் 30 போ், கருணை அடிப்படையில் ஒரே நாளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அடிப்படை பயிற்சி, காவல் நிலையப் பணிகள், கணினி பதிவேற்றம் ஆகியவை குறித்து ஜன.18-ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னா், இவா்கள் காவல் நிலையங்களில் கணினி விவரப் பதிவு உதவியாளா்களாகப் பணியாற்றுவா் என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

