மதுரை-போடி அகல ரயில் பாதை பணியை, தேனியில் ரயில்வே நிலைக் குழு உறுப்பினரும், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. வெங்கடேசன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டத்தில், ஆண்டிபட்டி, தேனி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்ட அவா், திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட மதுரை மண்டலத்தில் நான்கு வழித்தடங்களில் புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆய்வுப் பணிகளை தொடங்க அரசை வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, மதுரை ரயில்வே துணை தலைமை பொறியாளா் வி. சூரியமூா்த்தி, பணி பிரிவு பொறியாளா் பாஸ்கரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் டி. வெங்கடேசன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஏ. லாசா் மற்றும் போடி-மதுரை அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக் குழு நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


