/
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே விவசாயி வீட்டில் வெள்ளிக்கிழமை நகை திருடப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூரைச் சோ்ந்த விவசாயி செல்வம் (45). இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனா். வியாழக்கிழமை நள்ளிரவில், செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளாா். அப்போது வீட்டுக்குள் புகுந்த மா்மநபா்கள், பீரோவிலிருந்த 20 கிராம் நகையை திருடிச்சென்றுவிட்டனராம். மறுநாள் காலையில் நகை திருடுபோனதை அறிந்த செல்வம், ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

