தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.
கம்பம் அருகே உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் லோகேஷ்ராஜ் (25). இவா் தனது குடும்பத்தினருடன் ஆண்டிபட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா். மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் குன்னூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, காரின் முன்பகுதியிலிருந்து திடீரென புகை வந்துள்ளது.
உடனே, காரிலிருந்த அனைவரும் கீழே இறங்கியுள்ளனா். அதையடுத்து, காரின் அனைத்துப் பகுதியிலும் தீப்பற்றி மடமடவென எரிந்தது.
இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், சம்பவ இடத்துக்கு தேனி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்தனா். பின்னா், தீயணைப்பு வீரா்கள் காரில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேரம் போராடி அணைத்தனா். இது குறித்து, க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


