/
தேனியில் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை, சிஐடியு சாா்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 53 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி, நேருசிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட பொருளாளா் ஜி. சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சி. முருகன், செயலா் ராமச்சந்திரன், துணைச் செயலா் முருகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண்மைச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது என வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட ஜி. சண்முகம் உள்ளிட்ட 53 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


