தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க் கிழமை (இன்று) மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.
தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி மின் தடை செய்யப்படுகிறது.இதுபற்றி சின்னமனூா் செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது . இதனால் காலை 9.45 மணி முதல் மாலை 4 .45 மணி வரை மின் தடை ஆங்கூா்பாளையம் , குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி , சுருளிபட்டி , நாராயணதேவன்பட்டி , லோயா் கேம்ப் , மேல்மணலாா் , கீழ் மணலாா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

