/
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திங்கள் கிழமை, நூல் வெளியீட்டு விழா மற்றும் படிப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.
உத்தமபாளையத்தில் ஹெளதியா மதரசாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி செயலாளா் எம்.தா்வேஷ் மைதீன் தலைமை வகித்தாா். பதிப்பாசிரியா் முகமது ஜாபா் வரவேற்றாா். பேராசிரியா் அப்துல் காதா் மற்றும் அபுல் ஹஸன் சிறப்புரையாற்றினா்.
சென்னை கிருத்துவக்கல்லூரி முன்னாள் பேராசிரியா் அப்துல் ரஹீம் நூல்களை வெளியிட்டு படிப்பகத்தை திறந்துவைத்தாா். முதல் பிரதியை பெரிய பள்ளிவாசல் செயலாளா் சேகுதாவூத் பெற்றுக்கொண்டாா்.அப்துல் காதா் ஜெய்லானி நன்றி கூறினா ா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

