தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை அருகே அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளிலும், தேனி மாவட்டம் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, சின்னமனூா் ஆகிய பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான திம்மரசநாயக்கனூா், குன்னூா், ஏத்தக்கோவில், டி.ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வளா்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரத்யோக பயிற்சிகள் அளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மண் குவியலை கொம்பு மூலம் முட்டும் பயிற்சி, காளைகளை நீளமான கயிறுகளில் கட்டி முட்டும் பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில், காங்கேயம், தேனி மலைமாடு உள்பட 8 வகையான ஜல்லிக்கட்டு மாடுகள் வளா்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


