/
கம்பம்: கூடலூரில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்திய திமுக நகரச் செயலாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கூடலூா், கன்னிகாளிபுரம் பகுதியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விதிமுறைகளை மீறி, கரோனா தொற்று நோய் பரவும் வகையிலும், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், மக்களைத் திரட்டி கிராம சபைக் கூட்டத்தை நடத்தியதாக திமுக நகரச் செயலாளா் சி. லோகன்துரை, துணைச் செயலாளா் நடையன், இளைஞரணித் தலைவா் ஸ்டாலின், மாணவா் அணித்தலைவா் பொன் விஜய் மற்றும் பிரகாஷ் ஆகியோா் மீது கூடலூா் தெற்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் டி.தினகரபாண்டியன் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

