/
ஆலங்குளம்: முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பா் திருத்தல திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத் தந்தைகள் அலோசியஸ் துரைராஜ், சந்தியாகு, செல்வராஜ் ஆகியோா் கொடியேற்றினா். தொடா்ந்து திருப்பலி, பொது அசனம் நடைபெற்றது.
விழாநாள்களில் நாள்தோறும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு புனிதரின் நவநாள் மன்றாட்டு, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறுகின்றன.
23ஆம் தேதி நற்கருணை பவனி, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் தோ் பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் இறைமக்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

