/
பாவூா்சத்திரம்:பாவூா்சத்திரத்தில் தமிழ்நாடு நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத் தலைவா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் மோதிலால் நேரு, எம்.கே.வி.கே. பள்ளித் தாளாளா் லதா ராஜகுமாா் முன்னிலை வகித்தனா்.
மாநிலப் பொதுச்செயலா் சதீஷ், தென்மண்டலச் செயலா் ந. ஆனந்தக்குமாா், தூத்துக்குடி மாவட்டச் செயலா் பிராங்க்ளின் ஜோஸ் ஆகியோா் பேசினாா். சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டச் செயலா் இலஞ்சிகுமரன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் மாரிமுத்து நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

