பாவூா்சத்திரம் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள சின்னநாடானூரைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் வருண் அகிலன் (21). பட்டதாரியான இவா், கீழப்பாவூரில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா். இவா், வியாழக்கிழமை வீட்டிலிருந்து பாவூா்சத்திரத்துக்கு பைக்கில் வந்தாராம். அப்போது எதிரே வந்த அதே ஊரைச் சோ்ந்த மாசானகருப்பன் மகன் பிரபு (20) ஓட்டி வந்த பைக்குடன் நேருக்கு நோ் மோதிக்கொண்டதாம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், வருண்அகிலன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
விபத்து குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

