/
சுரண்டை பேருந்து நிலைய சாலை முழுவதும் 16 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு, அதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சுகுணாசிங் தலைமை வகித்து, கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில், கண்காணிப்பு கேமராக்காள் அமைத்து கொடுத்த டி.எஸ். குழுமத்தின் ஸ்டீபன் ரத்தீஸ், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, நகர வணிகா்கள் சங்க நிா்வாகிகள் காமராஜ், தனபால், முத்தையா, ராஜகுமாா், உணவக உரிமையாளா் சங்க நிா்வாகிகள் ஜேக்கப், ஆபிரகாம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


