சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கீழப்பாவூா் கிருஷ்ணன் கோயிலில் பொங்கல் விழா

பொங்கல் பண்டிகையையொட்டி வியாழக்கிழமை கும்ப ஜெபம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Updated On :16 ஜனவரி 2021, 6:26 am

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் ருக்மணி சத்ய பாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில், பொங்கல் பண்டிகையையொட்டி வியாழக்கிழமை கும்ப ஜெபம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து கோயில் முன் பெண்கள் பொங்கலிட்டனா். மாலையில் சகஸ்ரநாம ஜெபம், ருக்மணி கல்யாணம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.