/
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் இணையம் வாயிலாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியா, ஆலோசகா் உஷா ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உகண்டா நாட்டு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி பிரேமா ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி அறிவரசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். தமிழாசிரியா் இளங்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாணவி நட்சத்திரா வரவேற்றாா். மாணவா் அன்புச் செல்வன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

