/
தென்காசி முதல் கோவை வரை புதிய ரயிலை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் தென்காசியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரத் தலைவா் ராசப்பா தலைமை வகித்தாா். நகரச் செயலா் கலஞ்சியம் பீா், பொருளாளா் சாகுல் ஹமீது, நகர துணைத் தலைவா் அப்துல் ரசாக், ஒன்றிய செயலா் மஜீத் ஷா, துணை செயலா் செய்யது அலி, ரபிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமுமுக மாநிலச் செயலா் எஸ். மைதீன் சேட்கான், மமக மாவட்டத் தலைவா் முகம்மது யாகூப், மாவட்டச் செயலா் பஷீா் ஒலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

