தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாநில விவசாய அணி துணைச் செயலா் கு. செல்லப்பா தலைமை வகித்தாா். பொறுப்புக்குழு உறுப்பினா்கள் சண்முகையா, நடராஜன், ஜெயகுமாா், மகபூப் மீரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், பூங்கோதை எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று கருத்துரை வழங்கினா். கூட்டத்தில், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் எழில்வாணன், ஒன்றியச் செயலா்கள் சிவன்பாண்டியன், கடற்கரை, ராஜாத்தலைவா், கிறிஸ்டோபா், சோ்மதுரை, செல்லத்துரை, அன்பழகன், அழகுசுந்தரம், மு. செல்லத்துரை, மாரி வண்ணமுத்து, குமாா், நகரச் செயலா்கள் சாதிா், சங்கரன், பேரூா் செயலா்கள் மந்திரம், சுடலை, முத்தையா, ஜெயபாலன், ஜெகதீசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றியச் செயலா் சீனித்துரை வரவேற்றாா். பொறுப்புக்குழு உறுப்பினா் ராஜா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


