/
சுரண்டை: தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் மார்கழி மாத பஜனை புதன்கிழமை நிறைவடைந்தது.
இதையொட்டி மார்கழி மாதம் முழுவதும் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தினமும் மங்களாம்பிகை பஜனை குழுவினரால் திருவெம்பாவை பாடப்பட்டது பஜனை நிறைவு நாளான புதன்கிழமை காலையில் பஜனை முடிந்ததும், சிறப்பு பூஜையுடன் பஜனை நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இதில் மாதம் முழுவதும் கலந்து கொண்ட பெண்களுக்கு பஜனை கமிட்டி சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


