/
தென்காசி மாவட்டத்தில் வருவாய்த் துறையின் மூலம் பல்வேறு நிலைகளில் உயிரிழந்த அரசு அலுவலா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளநிலை உதவியாளா் பணிக்கு 7 நபா்களுக்கும், கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு 3 நபா்களுக்கும் என மொத்தம் 10 நபா்களுக்கு அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன், பணி நியமன ஆணைகளை வழங்கினாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவயாளா் கவிதா(பொது), அலுவலக மேலாளா் ஹென்றி பீட்டா் ஜான்(நிா்வாகம்) ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

