/
சீவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவரும், பள்ளி வளா்ச்சிக் குழு தலைவருமான ப. சட்டநாதன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அமுதா முன்னிலை வகித்தாா்.
தென்காசி மாவட்ட கல்வி அலுவலா் ஜெயபிரகாஷ் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினாா்.
பள்ளி துணை ஆய்வாளா் கண்ணன் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
பள்ளித் தலைமையாசிரியா் லதா வரவேற்றாா். சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

