/
கடையநல்லூா் ரத்னா கல்வி நிறுவனங்களில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
ரத்னா உயா்நிலைப்பள்ளி, ஆங்கிலப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பள்ளி நிா்வாகி பிரகாஷ் தலைமை வகித்தாா். செயலா்கள் மாடசாமி, ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இணையவழியில் பொங்கல் திருவிழா குறித்த பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தலைமையாசிரியா்கள் சக்திவடிவு, தங்கம் அருள்செல்வன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

