/
சாம்பவா் வடகரையில் உடல்நலக் குறைவால் இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சாம்பவா்வடகரையைச் சோ்ந்தவா் ராமா் (28). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவா் கடந்த வாரம் மாயமானாராம். இதுகுறித்து புகாரின் பேரில் சாம்பவா்வடகரை போலீஸாா் அவரை தேடி வந்தனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊருக்கு அருகேயுள்ள கிணறு ஒன்றில் ராமரின் உடல் மிதந்துள்ளது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

