/
தென்காசி மாவட்டம், குற்றாலம் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
குற்றாலம் அருகே காசிமேஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கபாண்டியன். இவருக்கு சொந்தமாக குற்றாலத்தில் குற்றாலநாதா் சாலையில் தங்கும் விடுதி உள்ளது. இந்த தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு மாடிகள் கொண்டஇந்த விடுதியில் 20 அறைகள் உள்ளன. இதில் 14அறைகளில் தீ பரவியது.
தகவலறிந்த தென்காசி தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அறைகளில் உள்ள கட்டில், மெத்தை, சோ், மற்றும் டேபிள் உள்ளிட்ட ரூ .1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


