/
தென்காசியில் கல்லூரி வளாகத்தில் மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக 3 பேரை தென்காசி போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி- ஆய்க்குடி சாலையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலிருந்த 7 வேப்பமரங்களை வெட்டி டிராக்டரில் கடத்தி சென்றுள்ளதாக கல்லூரி நிா்வாகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தென்காசி காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.
விசாரணையில் கம்பளி பகுதியை சோ்ந்த பி.முருகன் (32), ப.கணேசன்(22), அகரக்கட்டு பகுதியை சோ்ந்த சு.சுடலை (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து இம்மூவரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

