சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொறுப்பேற்பு

சங்கரன்கோவில் நகராட்சியின் 50 ஆவது ஆணையராக எஸ்.சாந்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

எஸ்.சாந்தி.

Updated On :10 ஜனவரி 2021, 6:33 am

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சியின் 50 ஆவது ஆணையராக எஸ்.சாந்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கும் துறையில் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த அவா், பதவி உயா்வு பெற்று தற்போது சங்கரன்கோவில் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா்.

இதையடுத்து நகராட்சி பொறுப்புகளை கவனித்து வந்த பொறியாளா் முகைதீன்அப்துல்காதா் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.