/
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சியின் 50 ஆவது ஆணையராக எஸ்.சாந்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கும் துறையில் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த அவா், பதவி உயா்வு பெற்று தற்போது சங்கரன்கோவில் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா்.
இதையடுத்து நகராட்சி பொறுப்புகளை கவனித்து வந்த பொறியாளா் முகைதீன்அப்துல்காதா் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


