/
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஜன-11 ஆம் தேதி (திங்கள்கிழமை) பாவூா்சத்திரத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வரும் 11-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு பாவூா்சத்திரம் ரயில்வே கேட் கீழ்புறமுள்ள சந்திரசேகா் கட்டிடத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு, முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள் மாவட்ட சாா்பு அணி அமைப்பாளா்கள், தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

