/
சுரண்டை பேரூராட்சி 6-ஆவது வாா்டு பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜெயபாலன், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கலந்துகொண்டு
பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மனுக்கள் அளித்தனா். இதில், கட்சியின் நிா்வாகிகள் சங்கரநயினாா், சுப்பிரமணியன், பூல்பாண்டியன், சரவணன், மாரியப்பன், ஐயப்பன், பிரேம்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

