வாசுதேவநல்லூரில் புதன்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் அ. மனோகரன் தலைமை வகித்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.
வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், வடக்கு ஒன்றியச் செயலா் மூா்த்திபாண்டியன், ஒன்றிய அவைத் தலைவா் முகம்மதுஉசேன், பேரூா் அவைத் தலைவா் நீராவி, தகவல் தொழில்நுட்ப அணி செயலா் ஞானமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அம்பாசமுத்திரம்: கடையம், முதலியாா்பட்டி , திருமலையப்பபுரம், ஆழ்வாா்குறிச்சி, சம்பன்குளம், மந்தியூா், ரவணசமுத்திரம், வீராசமுத்திரம் ஆகிய பகுதிகளில் பயனாளிகளுக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஜி.ராஜேந்திரன் பரிசுத் தொகுப்பு வழங்கினாா்.
இதில், ஒன்றியச் செயலா்கள் அருவேல்ராஜன், முருகேசன், நகரச் செயலா் சங்கா், கூட்டுறவு சங்கத் தலைவா் வடிவேல் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

