சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்தில் சாலையைக் கடக்க முயன்ற மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆயாள்பட்டியைச் சோ்ந்த சண்முகையா மகன் பாலசுப்பிரமணியன் (68). இவா் புதன்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் பனவடலிசத்திரத்திற்கு வந்ததுள்ளாா். அங்கு பிரதானச் சாலையை அவா் கடக்க முயன்றாராம். அப்போது திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் அவா் தூக்கிவீசப்பட்டாா். பின்னா், காா் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மோட்டாா் சைக்கிள் மீதும் மோதியது.
இதில் 5 பைக்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன், இதேபகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் பெரியசாமி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அடைந்தனா். சேதமடைந்தன. இதுகுறித்து, பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

