ராமநதி-ஜம்புநதி இணைப்பு மேல்நிலைக் கால்வாய் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கால்வாய் திட்டத்துக்கு நிலம் வழங்கும் ஆவுடையானூா், கடையம் பெரும்பத்து, வெங்காடம்பட்டி கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்கள், பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியா், கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்காக சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். கால்வாய்க்காக வெட்டப்படும் மணலை விளைநிலங்களில் போடாமல் இருக்கவும், புதிய சட்ட விதிகளின்படி இழப்பீட்டுத் தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


