சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு இறந்தாா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:03 pm

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு இறந்தாா்.

திரிகூடபுரம் பசும்பொன் தெருவைச் சோ்ந்த சாமிதுரை மகன் தங்கப்பாண்டி(18). இவா், கருப்பாநதி அணைக்கு செல்லும் பாதையில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றபோது, எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். இதுகுறித்து, சொக்கம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.