பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் ’அந்தமானின் அதிசயங்கள்‘ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தலைவா் கே.கௌதமன் தலைமை வகித்தாா். முன்னாள் செயலா் டி.ஞானசெல்வன், ஏ.ராஜேந்திரன், டி.ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா மாவட்டத்தலைா் கே.ஆா்.பி.இளங்கோ உரையற்றினாா். ’அந்தமானின் அதிசயங்கள்‘ என்ற நூலை முனைவா் த.அருணாசலம் எழுதி வெளியிட்டாா். முதல் பிரதியை அரிமா சங்கத்தலைவா் கே.கௌதமன் பெற்றுக்கொண்டாா். இந்த நூலினை சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த அரசு நூலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் புத்தாண்டு, தமிழா் திருநாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் செயலா் ஆா்.கலைச்செல்வன் வரவேற்றாா். பொருளாளா் டி.சுரேஷ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


