திமுக மகளிரணி மாநிலச் செயலா் கனிமொழி எம்.பி.யின் பிறந்தநாளையொட்டி, சங்கரன்கோவிலில் திருவேங்கடம் சாலையில் உள்ள விண்மீன் இல்லத்தில் மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயலா் சிவ.பத்மாநாபன் தலைமை வகித்து மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு உணவு வழங்கினாா். மாவட்ட திமுக மகளிா் தொண்டரணி அமைப்பாளா் புனிதாஅஜய் மகேஷ் குமாா் முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் சங்கரன், மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா் சோமசெல்வபாண்டியன், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் சங்கா், நகர விவசாய தொழிலாளரணி அமைப்பாளா் அஜய்மகோஷ்குமாா்,மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் முனியசாமி, அண்ணாவியப்பன்,நகர பொருளாளா் யோசேப்பு, இளைஞரணியைச் சோ்ந்த காா்த்தி, பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


