பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்டம், தென்காசி, ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான தோ்தல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்டச்செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். அவைத்தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், இணைச்செயலா் முத்துலட்சுமி, துணைச்செயலா்கள் வீரபாண்டியன், பகவதி, இளைஞா் பாசறை மண்டலச் செயலா் சிவஆனந்த் முன்னிலை வகித்தனா்.
வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் ராஜலட்சுமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினா். அப்போது, 10 ஆண்டு கால அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குசேகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனா்.
இக்கூட்டத்தில் இளைஞா் பாசறை மாவட்டச்செயலா் சிவசீதாராமன், எம்.ஜி.ஆா். மன்ற செயலா் காத்தவராயன், ஒன்றியச்செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், சங்கரபாண்டியன், நகர செயலா் சுடலை, பேரூா் செயலா் ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


