சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புளியங்குடி அருகே தொழிலாளி தற்கொலை

புளியங்குடி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :5 ஜனவரி 2021, 6:20 am

புளியங்குடி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

புளியங்குடி சிந்தாமணி வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சந்திரன் மகன் கணேசன் (29). கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.