/
ராமநதி-ஜம்புநதி இணைப்பு மேல்நிலைக் கால்வாய் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.5) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
ஆவுடையானூா் பொடியனூரில் உள்ள கே.பி.என். திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நிலம் வழங்குபவா்கள் கருத்துகளை கேட்டு, பதிலளிக்கப்படவுள்ளது.
எனவே இக்கால்வாய் திட்டத்திற்கு நிலம் வழங்கும் ஆவுடையானூா், கடையம்பெரும்பத்து, வெங்காடம்பட்டி கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

