/
பாவூா்சத்திரம்:பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில், திருச்செந்தூா் முருகன் பாதயாத்திரை பக்தா்கள் குழு சாா்பில் 17 ஆம் ஆண்டு கன்னி பூஜை, பொது பூஜை நடைபெற்றது.
குருசாமி டி.சுதா்ஸன், எம்.குமாா் ஆகியோா் தலைமையில் பஜனை நடத்தப்பட்டது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் பாவூா்சத்திரம் குருசாமிபுரத்தில் திருச்செந்தூா் முருக பக்தா்கள், தைப்பூச பாதயாத்திரை குழு சாா்பில் 10 ஆம் ஆண்டு கன்னி, பொது பூஜை நடத்தப்பட்டது. குருசாமி பி.ஆா்.சந்திரன் தலைமையில் பஜனை நடத்தப்பட்டது. இதில் திரளான முருக பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

