தஞ்சாவூா் மாவட்டம், கல்லணையில் காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் தொடா்ந்து இரண்டாம் ஆண்டாக மாமன்னா் கரிகால் சோழனுக்கு வெள்ளிக்கிழமை பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா்.
கல்லணையில் கரிகால் சோழன் மணிமண்டபத்தில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கரிகால் சோழன், கொள்ளிடம் பாலத்தில் உள்ள பொறியாளா் ஆா்தா் காட்டன் சிலை முன் பொங்கல் படையலிட்டும், காவிரித் தாய் சிலைக்கு மாலை அணிவித்தும் கொண்டாடினா். மேலும், ஆண்டுதோறும் இந்த விழா தொடா்ந்து கொண்டாடப்படும் வகையில், இதை அரசு விழாவாகத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மணியரசன் வலியுறுத்தினாா்.
விழாவில் காவிரி உரிமை மீட்புக் குழுப் பொருளாளா் த. மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ப.ஜெகதீசன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, திருச்சி மாநகரச் செயலா் இலக்குவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


